ஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

கொல்கத்தா: இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராத் கோலி 100, மொய்தீன் அலி 66 ரன்கள் எடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: