பொன்னமராவதியில் இருசமுதாய மக்கள் இடையே பிரச்சனை : காவல்துறையினர் மீது தாக்குதல்

புதுக்கோட்டை : பொன்னமராவதியில் இருசமுதாய மக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கலவரத்தை தடுக்க வந்த காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் 2 காவலர்களுக்கு காயம், 3 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.

பொன்னமராவதி,காவல்துறை,கல் வீசி தாக்குதல்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: