திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் காட்பாடி செல்லும் பயணிகள் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை கிரிவலத்துக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்காததை கண்டித்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.