சென்னை: சென்னையில் இளம் பெண்ணை, 15 இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கெவின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் கத்தியால் குத்திய கெவின் அந்த இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.