டெல்லி : முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைக்கும் கேரள அரசின் திட்டம் பற்றி விசாரிக்க தமிழக அரசு கோரியத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. வாகன நிறுத்தம் அமைக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.