நாடு கடத்துவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்

லண்டன்: நாடு கடத்துவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. ரூ.9000 கோடி வங்கிக் கடனை திருப்பி தராமல் லண்டனுக்கு தப்பி சென்றவர் தொழிலதிபர் மல்லையா ஆவர். மல்லயாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: