8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்றம் தடை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு: பி.ஆர்.பாண்டியன்

சென்னை: 8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்றம் தடை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். அடக்குமுறைகளையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் கையாண்டது எடப்பாடி அரசு எனவும் கூறினார். உயர்நீதிமன்ற தடையையும் எதிர்த்து எடப்பாடி அரசு நிலம் கையகப்டுத்த முயற்சி செய்தது எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: