மத்திய,மாநில அரசுகள் மீது திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை: தன் மீது வீண் பழி சுமத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்வதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு, கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது பற்றி துரைமுருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: