தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் புகார்

குமரி: கன்னியாகுமரி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என காங். பொதுச்செயலாளர் சஞ்சய் தத் புகார் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். விஸ்வ இந்து பிரஷித் போன்ற அமைப்புகளால் குமரியில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: