பெரம்பலூர்: கலாச்சாரம், பண்பாடு மட்டுமின்றி நல்லதொரு தொழில் நகரங்களை நிர்வகிக்கும் நகரமாக தமிழகம் விளங்குவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையேற்ற பிறகு மேலும் வளரக்கூடிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்: கலாச்சாரம், பண்பாடு மட்டுமின்றி நல்லதொரு தொழில் நகரங்களை நிர்வகிக்கும் நகரமாக தமிழகம் விளங்குவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையேற்ற பிறகு மேலும் வளரக்கூடிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.