சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தினை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தினை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.