அமமுகவினர் சுயேச்சை வேட்பாளர் என்பதால் தனிச்சின்னம் தான் ஒதுக்க முடியும்: தேர்தல் ஆணையம்

டெல்லி: அமமுகவினர் சுயேச்சை வேட்பாளர் என்பதால் தனிச்சின்னம் தான் ஒதுக்க முடியும் எனவும் பொது சின்னம் தர முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தினகரன் தனிநபர் அல்ல, அவருக்கு 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது எனவும், கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன் என தினகரன் தரப்பில் வாதம் செய்யப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: