விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று பொன்.ராதா பேசியது தவறு: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை: மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்கள் சந்தித்தார். விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று பொன்.ராதா பேசியது தவறானது என கூறினார்.புதிய அதிகாரிகளை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ராஜேந்திர பாலாஜி பேசுவது அமைச்சரை தகுதிக்கு ஏற்றது போல் இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: