மதுரை: கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்டம் வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என ஏப்ரல் 8-க்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.