சென்னை: மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 27-ல் பிரேமலதா விஜயகாந்த் தொடங்க உள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 16 வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை: மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 27-ல் பிரேமலதா விஜயகாந்த் தொடங்க உள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 16 வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.