மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 27-ல் தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 27-ல் பிரேமலதா விஜயகாந்த் தொடங்க உள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 16 வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: