மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேல் விலகுவதாக கடிதம்

சென்னை : மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளார். பதவி விலக கடிதம் அளித்துள்ள குமரவேல் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: