ஐபிஎல் 2019 டிக்கெட் விற்பனை எதிரொலி : சென்னை சேப்பாக்கத்தில் காவலர்கள், ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு

சென்னை : ஐபிஎல் 2019 டிக்கெட் விற்பனை நடைபெறும் இடத்தில் சென்னை சேப்பாக்கத்தில் காவலர்கள், ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விற்கப்படும் கிரிக்கெட் பார்ப்பதற்கான டிக்கெட்களை வாங்க ரசிகர்கள் குவிந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: