தஞ்சாவூர்: சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு இன்று காலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்: சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு இன்று காலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.