உதகையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

நீலகிரி : உதகையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

அதிகாலையில் காவல் நிலைய குடியிருப்பில் நுழைந்த கரடியை வனத்துறையினர் பிடித்தனர். 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரடியை வனத்துறையினர் பிடித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: