தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடக்கம்

சென்னை : தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: