மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நிர்மலாதேவி அழைத்து வரப்பட்டார். நீதிபதி முன் 2.15 மணிக்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நிர்மலாதேவி அழைத்து வரப்பட்டார். நீதிபதி முன் 2.15 மணிக்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.