உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அழைத்து வரப்பட்டார் நிர்மலாதேவி

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நிர்மலாதேவி அழைத்து வரப்பட்டார். நீதிபதி முன் 2.15 மணிக்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: