கொல்லிமலை அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது

கொல்லிமலை: கொல்லிமலை எடப்புளிநாடு அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டான். மூலச்சோலை கிராமத்தை சேர்ந்த ரமேஷை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: