கோவை : கோவை பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப் அருகே முகாமில் உள்ள யானை தாக்கி பாகன் மகன் உயிரிழந்தார். யானையை உணவுக்காக அழைத்து சென்ற போது பாகன் மகன் ஐயப்பனை யானை தாக்கியதாக கூறப்படுகிறது.
கோவை : கோவை பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப் அருகே முகாமில் உள்ள யானை தாக்கி பாகன் மகன் உயிரிழந்தார். யானையை உணவுக்காக அழைத்து சென்ற போது பாகன் மகன் ஐயப்பனை யானை தாக்கியதாக கூறப்படுகிறது.