லோக்சபா அமைப்பிற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது எப்போது? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சென்னை : லோக்சபா அமைப்பிற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது எப்போது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 10 நாட்களுக்குள் உறுப்பினர் தேர்வு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: