மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி இடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். இந்த முடிவு ச.ம.க உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. மற்றும் தேமுதிகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.