வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை ஒரு சதவீத உயர்வு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை ஒரு சதவீத உயர்வுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 36,442 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 124 புள்ளிகள் அதிகரித்து 10,987 புள்ளிகள் நிறைவு பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: