சென்னை அருகே ஐ.என்.எஸ் கடற்படை தளத்தை சுற்றி ஆளில்லா விமானம் பறந்ததாக புகார்

சென்னை: சென்னை அடையாறு நேப்பியர் பாலம் அருகே ஆளில்லா விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐ.என்.எஸ் கடற்படை அலுவலகத்தின் மேல் ஆளில்லா விமானம் பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்படை தளத்தை சுற்றி நீண்ட நேரமாக பறந்த ஆளில்லா விமானம் தொடர்ந்து நோட்டம் விட்டதாக கடற்படை அதிகாரி புகார் அளித்துள்ளார். கடற்படையின் புகாரை கோட்டை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: