கொரோனா பாதிப்பு உறுதியான திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: கொரோனா பாதிப்பு உறுதியான திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிரணி செயலாளருமான கனிமொழி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாக கனிமொழி எம்.பி.யின் பரப்புரைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன….

The post கொரோனா பாதிப்பு உறுதியான திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: