கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் உள்ள குரங்கு அருவி நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் குரங்கு அருவி மூடப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் உள்ள குரங்கு அருவி நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் குரங்கு அருவி மூடப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.