இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வாகா எல்லையில் மருத்துவ பரிசோதனை

வாகா: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வாகா எல்லையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பஞ்சாப் எல்லையில் உள்ள வாகாவுக்கு வந்தடைந்தார். இதனை தொடர்ந்து அவர் இந்தியா வரவுள்ள நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்திய மருத்துவக்குழுவினர் அபிநந்தனை பரிசோதனை செய்தபின் பாகிஸ்தான்  அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: