பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லைக்கு வந்தடைந்தார்

வாகா: பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லைக்கு வந்தடைந்தார். லாகூரில் இந்திய தூதரிடம் அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது. அபிநந்தனை வரவேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: