காட்டுயானை சின்னத்தம்பி தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: காட்டுயானை சின்னத்தம்பி தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்தம்பியை கூண்டில் அடைத்து துன்புறுத்துவதாக தனியார் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: