இலங்கை: இலங்கை அதிபர் சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாக கடந்த அக்டோபர் மாதம் கைதான கேரளாவை சேர்ந்த தாமஸ் என்பவரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இலங்கை அதிபரை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை: இலங்கை அதிபர் சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாக கடந்த அக்டோபர் மாதம் கைதான கேரளாவை சேர்ந்த தாமஸ் என்பவரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இலங்கை அதிபரை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.