அந்தமானின் நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

அந்தமான்: அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: