டெல்லி : இந்தியாவுக்கான பாக்., தூதரக அதிகாரி சையது ஹெதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய விமானி அபினந்தன் மாயமாகியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியாவுக்கான பாக்., தூதரக அதிகாரி சையது ஹெதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய விமானி அபினந்தன் மாயமாகியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.