கன்னியாகுமரியில் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

குமரி : கன்னியாகுமரியில் நாளை முதல் மார்ச் 1ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மோடி வருகையையொட்டி ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், பள்ளம், மணக்குடி, கோவளம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: