நாடு முழுவதும் 65 இடங்களில் உள்ள மலபார் கோல்ட் நிறுவனங்களில் ஐ.டி.ரெய்டு

சென்னை: நாடு முழுவதும் 65 இடங்களில் உள்ள மலபார் கோல்ட் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரை அடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 1000-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: