கேரளா: எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை தோற்றுவித்தார் என்பதை மறந்து விடக்கூடாது என சைதை துரைசாமி நினழ்ச்சியில் பேசினார். மேலும் குடும்ப அரசியலை விடக்கூடாது எனவும் கேரளாவில் எம்ஜிஆர் நினைவு இல்ல திறப்பு விழாவில் சைதை துரைசாமி தெரிவித்தார்.