ஏற்காடு வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை: ஆட்சியர் ரோகிணி

சேலம்: ஏற்காடு வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். சுற்றுலாப்பயணிகள் மற்றும் மலையேறும் பயிற்சி மேற்கொள்வோர் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ரோகிணி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: