சேலம்: ஏற்காடு வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். சுற்றுலாப்பயணிகள் மற்றும் மலையேறும் பயிற்சி மேற்கொள்வோர் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ரோகிணி கூறினார்.