துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்தவர் கைது

திருச்சி : துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வந்த முகமது இக்பால் என்பவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஸ்போர்ட்டில் ஷாஜகான் என பெயர் மாற்றம் செய்து விட்டு துபாயில் இருந்து திருச்சி வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: