திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை அறிவித்தார் கி.வீரமணி

தஞ்சை: திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை கி.வீரமணி அறிவித்தார். தஞ்சை தி.க. மாநாட்டில் திராவிடர் கழகத்தின் துணை தலைவராக  கலிபூங்குன்றன் செயல்படுவார் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: