புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் புகார்

புதுவை : புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். அரசியல் ரீதியான தொல்லை அளிப்பதாக விஜயவேணி, தீப்பாய்ந்தன் ஆகியோர்  சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சியினர் பணம் தருவதாக கூறி அழைப்பு விடுப்பதாக புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: