புதுவை : புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். அரசியல் ரீதியான தொல்லை அளிப்பதாக விஜயவேணி, தீப்பாய்ந்தன் ஆகியோர் சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சியினர் பணம் தருவதாக கூறி அழைப்பு விடுப்பதாக புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.