தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி : முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னை : தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வருடன் அமைச்சர்கள்  சந்தித்து பேசினார். முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் இல்லத்தில் தேமுதிக சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: