திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக தொடக்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக தொடக்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.