திருப்பூர்: சின்னத்தம்பி யானை சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். சின்னத்தம்பி யானை டாப்ஸ்லிப் முகாவிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.