டெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி முழுமையாக பொறுப்பேற்கும் என கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
டெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி முழுமையாக பொறுப்பேற்கும் என கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.