பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதகர் டெல்லி வருமாறு மத்திய அரசு அவசர அழைப்பு

டெல்லி : பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதகர் டெல்லி வருமாறு மத்திய அரசு அவசர அழைப்பு விடுத்துள்ளது. காஷ்மீரில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: