டெல்லியில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். தீவிபத்தில் கோவையை சேர்ந்த அரவிந்த் சிவகுமரன், நந்தகுமார் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். தீவிபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: