பழனி அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

திண்டுக்கல்: பழனி அருகே கல்துறை கிராமத்தில் மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்துள்ளார். ஆட்டுக்கு தழை பறிக்க சென்ற போது மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சின்னசாமி உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: