ராமநாதபுரம்: உச்சிபுளி அருகே இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்றதாக ஒய்வு பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். ரூ.16 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்றதாக ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஜெயராஜ் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்: உச்சிபுளி அருகே இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்றதாக ஒய்வு பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். ரூ.16 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்றதாக ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஜெயராஜ் கைது செய்யப்பட்டார்.